Friday 28 November 2014

இரு (2) இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 25.11.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. ஆஸம் அவர்கள் பாதைசாரிகளுக்கு செய்யவேண்டிய கடமைகள் எனும் தலைப்பிலும், சகோ.பிலால் அவர்கள் மனித நேயம் எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...