Friday 28 November 2014

மூன்று (3) பிற மத சகோதரர்களுக்கு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-11-14 அன்று கண்ணன், பழனி, மணி எனும் பிறமத சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும்"அர்த்தமுள்ள இஸ்லாம் " புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...