Friday 28 November 2014

இரண்டு (2) இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 26.11.14 அன்று இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. பிலால் அவர்கள் இணைவைத்தல் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...