Wednesday 12 November 2014

தொழுகையின் அவசியம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 6-11-2014 அன்று மங்கலம் கோல்டன் டவர் நகர் 3வது வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. 








இதில் சகோ : ஜுஹ்னு அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பிலும் சகோ :’ ஹாஜிரா அவர்கள் செவியைப் பேணுவோம் என்ற தலைப்பிலும் உரைநிகழ்த்தினா

ர்.