Wednesday 12 November 2014

பள்ளி ஆசிரியர்களை சந்தித்து தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 3-11-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு  
இடுவாய் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களை சந்தித்து அவரிடம் தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதின் அவசியத்தை குறித்து நோட்டீஸ் கொடுத்து விளக்கப்பட்டது . 
மேலும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்