Wednesday 12 November 2014

கனரா வங்கி மேலாளருக்கு புத்தகம் அன்பளிப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  6-11-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு   மங்கலம் கிளை கனரா வங்கியின் மேலாளர் அவர்களை  சந்தித்து அவரிடம் தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதின் அவசியத்தை குறித்து நோட்டீஸ் கொடுத்து விளக்கப்பட்டது. மேலும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...