Wednesday 12 November 2014

மங்கலம் கிளை 2 பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 5-11-2014 அன்று ரம்யா கார்டன் பகுதி மதரஸாவில் பெண்கள் பயான் நடைபெற்றது. 

இதில் சகோ : பாத்திமா அவர்கள் தர்மம் என்ற தலைப்பிலும் 
சகோ :  ஹாஜிரா அவர்கள் சாபத்தை பெற்றுத் தரும் செயல்கள் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்