Wednesday 12 November 2014

பள்ளி ஆசிரியர்களை சந்தித்து தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் _ மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
மங்கலம் கிளை சார்பாக 3-11-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு 
இடுவாய் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களை சந்தித்து அவரிடம் தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதின் அவசியத்தை குறித்து நோட்டீஸ் கொடுத்து விளக்கப்பட்டது . மேலும் அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுபூர்வமான பதில்களும் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்