Tuesday 7 October 2014

மூன்று கிளைகளின் சார்பாக கூட்டுக்குர்பானி...

திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், ஆண்டியக் கவுண்டனூர் ஆகிய மூன்று கிளைகளின் சார்பாக 06.10.14 அன்று மொத்தம் 9 மாடுகள் அறுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...