Tuesday 7 October 2014

ஹஜ் பெருநாள் தொழுகை - வெங்கடேஸ்வரா நகர் கிளை...

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக .6-10-2014 அன்று திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..