Tuesday 7 October 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக 2 பேனர்கள்....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 05-10-14 அன்று  "பிறர் நலம் பேணுவோம்" எனும் தலைப்பில்  குர்ஆன் வசனங்கள் அடங்கிய 2 பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...