Tuesday 7 October 2014

ஹஜ் பெருநாள் தொழுகை - எஸ்.வி. காலனி சார்பாக....

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி. காலனி கிளையின் சார்பாக 60-09-14 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் திடலில் தொழுகை நடைப்பெற்றது. இதில், சகோ. தவ்ஃபீக் (D.I.Sc) அவர்கள் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்லில்லாஹ்...