Wednesday 8 October 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்ததானம்...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 06-10-14 அன்று பழனிவேல் எனும் சகோதரருக்கு O -  இரத்தம் தானமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...