Wednesday 8 October 2014

தெருமுனைப் பிரச்சாரம் _ 02.10.14 - பெரிய தோட்டம் கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 02.10.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், குர்பானி சட்டம் என்ற தலைப்பில் சகோ. பஷீர் அலி உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...