Saturday 6 September 2014

மங்கலம் கிளை சார்பாக பெண்கள் பயான்....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 03.09.14  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், மாலை 5 மணி முதல் 6 மணி வரை ரம்யா கார்டன் பகுதியில் சகோ. பாஜிலா அவர்கள்  சொர்க்கம் செல்ல என்ன வழி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் 30 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...