Saturday 6 September 2014

ஏழு வீடுகளில் பெண்கள் குழு தாஃவா - மங்கலம் கிளை..

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 04.09.14  அன்று  பெண்கள் தாஃவா குழு சார்பாக  சக்தி மஹால் பகுதியில் 7 வீடுகளில் இணைவைப்பு மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிராக தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...