Saturday 6 September 2014

தெருமுனைப் பிரச்சாரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 03.08.14  அன்று EB ஆபிஸ் பகுதியில் மக்ரிபிற்குப் பின் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோதரர். அன்சர்கான் இஸ்லாமும் முஸ்லிம்களின் நிலையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..