Saturday 6 September 2014

பெண்கள் பயான் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 01.08.14  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், கிடங்குத் தோட்டம் என்ற பகுதியில் சகோ. ஃபாஜிலா அவர்கள்  அழியும் உலகமும் அழியா மறுமையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துல்லில்லாஹ்...