Saturday 6 September 2014

தனி நபர் தாஃவா - மங்கலம் கிளை...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 31.08.14 அன்று தனி நபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், இரு சகோதரர்களுக்கு தொழுகை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..