Monday 8 September 2014

செரங்காடு கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக  07.09.14  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், பொருளாதாரம் எனும் தலைப்பில் சகோ. ஹுஸைன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..