Monday 8 September 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர்  கிளை சார்பாக 07.09.14  அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. யாசர் அரஃபாத் அவர்கள் சமூக தீமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...