Monday 8 September 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக  07.09.14  அன்று குர்ஆன் வகுப்பு நடை பெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் முஹம்மதே (ஸல்) இறுதி தூதர் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..