Monday 8 September 2014

தாராபுரம் கிளை சார்பாக தர்பியா........

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 07.09.14  அன்று  ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. அஹமது கபீர் அவர்கள் தாஃவா பணியில் ஆர்வம் காட்டுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....