Saturday 23 August 2014

பிற மத சகோதரர்களுக்கு தாஃவா - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 21.08.14 அன்று  பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிற மத சகோதரர்கள் சிவானந்தம், கணேஷ், அபிசேக் ஆகியோருக்கு இஸ்லாம் குறித்து தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..


குறிப்பு : பள்ளிக் கூடத்தில் தாஃவா செய்யப்பட்டதால் படம் எடுக்க முடியவில்லை.