Saturday 23 August 2014

மூடநம்பிக்கைக்கு எதிராக - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 21.08.14 அன்று மூட நம்பிக்கையின் அடிப்படையில் மாட்டப்பட்டிருந்த ஆயத்துல் குர்சி படம் அகற்றப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்..