Saturday 23 August 2014

மங்கலம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 21.08.14 அன்று இஷாவிற்குப் பிறகு ஜகரிய்யா காம்பவுண்ட் வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. அன்சர்கான்  இஸ்லாம் கூறும் ஒழுக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...