Saturday 23 August 2014

மாணவர்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 17.08.14 ஞாயிற்றுக் கிழமை  அன்று முதலாவது மாணவர்களுக்கான பேச்சாளர் பயிற்சி  வகுப்பு நடைபெற்றது. இதில் 19 மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். இதில் சகோ. அன்சர்கான் பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.