Saturday 23 August 2014

2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19.08.14 அன்று மக்ரிபிற்குப் பிறகு பள்ளிவாசல் வீதியில் இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. அன்சர் கான் தொலைக்காட்சியும் முஸ்லிம்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...