Tuesday 17 June 2014

சிரமத்திற்கு மேல் சோதிக்கப்பட மாட்டாரா?" _செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 15.06.2014 அன்று சகோ.முஹம்மது ஹுசைன்அவர்கள் "சிரமத்திற்கு மேல் சோதிக்கப்பட மாட்டாரா?" எனும் தலைப்பில்   குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.