Tuesday 17 June 2014

"ஷபா,மர்வா வில் ஓடுவது " _யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 17.06.2014 அன்று  சகோ.இஸ்மாயில்  அவர்கள் "ஷபா,மர்வா வில் ஓடுவது "  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.