Tuesday 17 June 2014

"ரமலானின் சிறப்புகள்" _செரங்காடு கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை சார்பாக 15.06.2014 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோ.முஹம்மது ஹுசைன்அவர்கள் "ரமலானின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர் 
அல்ஹம்துலில்லாஹ்..