Saturday 21 June 2014

ஏழைசகோதரி குடும்பத்திற்கு ரூ.5465/= வாழ்வாதாரஉதவி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 19.06.2014 அன்று திருப்பூர் செட்டிபாளையம்  ஏழைசகோதரி. பாத்திமா அவர்களின்  குடும்பத்திற்கு ரூ.5465/= வாழ்வாதாரஉதவி செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...