Saturday 21 June 2014

"நோன்பு தரும் படிப்பினை" _நல்லூர் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை சார்பாக 19.06.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. 
சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் "நோன்பு தரும் படிப்பினை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...