Saturday 21 June 2014

அலங்கியம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக கடந்த 15.6.14 அன்று  2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. பஷீர் அவர்கள் எது நபி வழி? என்ற தலைப்பில் உரையாற்றினார். இதன் மூலம் மக்கள் பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.