Saturday 21 June 2014

"ரமலானின் படிப்பினை" _தாராபுரம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 15.06.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. 
சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் "ரமலானின் படிப்பினை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...