Tuesday 18 February 2014

"மறுமை" _ஆண்டிய கவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர்  கிளை  சார்பில்  15.02.2014   அன்று சகோ. செய்யதுஇப்ராஹிம்  அவர்கள் "மறுமை" எனும் தலைப்பில்  குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.