Tuesday 18 February 2014

"பிரார்த்தனை" _ மடத்துக்குளம் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 14.02.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது . சகோ.பஜுல்லுல்லாஹ்  அவர்கள்   "பிரார்த்தனை"  என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...