Tuesday 18 February 2014

"பித்-அத்" _வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வராநகர்  கிளையின்  சார்பாக 17.02.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ. ஆஸம் அவர்கள்    "பித்-அத்"   என்ற   தலைப்பில் உரையாற்றினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்...