Tuesday 18 February 2014

"வானம் பாதுகாக்கப்பட்ட முகடு _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 17.02.2014 அன்று சகோ. பீர் முஹம்மது  அவர்கள்  "வானம் பாதுகாக்கப்பட்ட முகடு_288"  எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.