Tuesday 18 February 2014

வசதியற்றவர்கள் திருமணம் செய்யலாமா? _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 17.02.2014 அன்று சகோ. சிராஜுதீன்  அவர்கள்  "வசதியற்றவர்கள் திருமணம் செய்யலாமா?_435 எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.