Thursday 23 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _வடுகன்காளிபாளையம் கிளை பெண்கள் குழுதாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை யின் சார்பாக 22-01-2014 அன்று"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்பதை வீதி,வீதியாக  சென்று பெண்கள் குழு  நோட்டீஸ் வழங்கி போராட்டத்திற்கு அழைப்பு கொடுத்தார்கள் 
அல்ஹம்துலில்லாஹ்...