Thursday 23 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _உடுமலை கிளை 2 தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 22.01.2014 அன்று  2 தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ.பஜுளுல்லாஹ் மற்றும் அப்துல்லாஹ் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...