Thursday 23 January 2014

" உளுவின் சட்டங்கள் " _வடுகன்காளிபாளையம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21.01.2014 அன்று கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது.  சகோ.சிக்கந்தர் அவர்கள் " உளுவின் சட்டங்கள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...