Thursday 23 January 2014

"இஸ்லாமும் சமுதாய பணிகளும் " _வடுகன்காளிபாளையம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22.01.2014 அன்று கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது.  சகோ.யாசிர் அரபாத்  அவர்கள் "இஸ்லாமும் சமுதாய பணிகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...