Thursday 9 January 2014

"ஏன் ஜனவரி 28 போராட்டம்" _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 08-01-2014 அன்று மைதீன் தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள்  "ஏன் ஜனவரி 28 போராட்டம்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்