Thursday 9 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _மங்கலம் கோல்டன் டவர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 08.01.2014 அன்று கிடங்குத்தோட்டத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோ. பிலால்  அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.