Thursday 9 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _ வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை யின் சார்பாக 08.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோ.ஷாஹிதுஒலி அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.