Thursday 9 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _மங்கலம் R.P. நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம் R.P. நகர் கிளை யின் சார்பாக 08.01.2014 அன்று கணபதிபாளையம் ரோட்டில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது  இதில் சகோ. பிலால்  அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.