Saturday 16 November 2013

ஜோதிடத்தை நம்புவது ஒரு பெரும்பாவம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் ஜோதிடத்தை நம்புவது ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது