Saturday 16 November 2013

பெற்றோரை அவமதிப்பது ஒரு பெரும்பாவம் _மங்கலம் கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 15-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பெற்றோரை அவமதிப்பது ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது